Saturday, October 11, 2014
On Saturday, October 11, 2014 by Unknown in திருப்பூர்
அ. இ. அ. தி .மு. க வினர் உடுமலை திருமூர்த்தி மலைக்கு பாதயாத்திரையாக சென்று புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை வேண்டி சிறப்பு பிரார்த்தனை .
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது பொய் வழக்கை கண்டித்தும் விடுதலை வேண்டி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை சென்று திருமூர்த்திமலை கோவிலில் உடுமலை நகரமன்ற தலைவர் K.G.S ஷோபனா, K ஆறுச்சாமி ஒன்றியசெயலாளர் ,ஜெகநாதன் ஒன்றியகுழுதுணைத்தலைவர்,G V வாசுதேவன் திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் V .லட்சுமணசாமி திருப்பூர் மாவட்ட M .G. R. மன்ற துணைத்தலைவர். கவுன்சிலர் செல்வராஜ். பெரியகோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment