Saturday, October 25, 2014
சென்னையில் மூடப்படாத
ஆழ்துளை கிணறு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் விவேகானந்தா நகர், அவ்வையார் தெருவில் என் 03 / 02 வசித்து வருபவர் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் 80 அடி ஆழத்திற்கு போர்வெல் மூலம் பணிகளை மேற்கொண்டு உள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது இதனால் மண்டலம் 4 உள்ள மாநகராட்சி அதிகாரிகளான காமராஜன் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதன் விளைவாக பணிகள் நிறுத்தபட்டு உள்ளது. எனினும் 80 அடி ஆழத்தில் உள்ள பள்ளம் மூடபடாமல் இருப்பதினால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
0 comments:
Post a Comment