Monday, September 12, 2016
On Monday, September 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 12.9.16
திருச்சி தொடர்வண்டிக்
கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர்
கைது
திருச்சியில் தமிழ்தேசிய
பேரியக்கம் தலைவர்
மணியரசன் தலைமையில்
தமிழ்நாட்டில் இந்திய
அரசு நிறுவனங்களில்
வெளியாரை வெளியேற்று
தமிழர்களுக்கு 90 சதவீத
வேலை கொடுக்கவேண்டும்
என்பதனை வழியுறுத்தி
திருச்சி தொடர்வண்டிக்
கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நடை
பெற்றது.
தமிழ்தேசிய பேரியக்கம்
தலைவர் மணியரசன்
கூறுகையில் திருவெறும்பூர்
இரணிப்பேட்டை திருமயம்
ஆகிய இடங்களில்
உள்ள பி
எச் இ எல் தொழிற்சாலைகளில் இப்போதுள்ள
அதிகாரிகள் 80 விழுக்காட்டினர்
வெளி மாநிலத்தவர்கள்
தொழிலாளிகள் ஊழியர்கள்
சேர்ப்பில் இப்பொழுது
மிக அதிக
எண்ணிக்கையில் வெளி
மாநிலங்களைச்சேர்ந்தவர்களையே சேர்ந்தவர்களையே
சேர்க்கிறார்கள் பி.எச்.இ.எல்
பயின்ற பயற்சியாளர்கள்
தமிழர்கள் என்பதால்
அவர்களை அங்கு
வேலையில் சேர்ப்பதில்லை.
தமிழ்நாட்டில் உள்ள
இந்திய அரசு
நிறுவனங்கள் அலுவலகங்கள்
ஆகியவற்றில் வேலைக்காக
நடத்தப்படும் தேர்வுகள்
இந்திய முழுமைக்காக
நடக்கிறது.அவற்றில்
பல மோசடி
கள் நடத்திக்
தமிழ்நாட்டு மாணவர்களைத்
தோல்வியுறச் செய்கின்றனர்.
அத்தேர்வுகளை இந்தியில்
எழுதினால் அதற்காக
மட்டும் 15 மதிப்பெண்
வழங்கப்படுகிறதுதொடர்வண்டித் தேர்வில்
ஆள்மாறாட்டம் செய்து
தேர்வு எழுதி
அரியலூர் மாவட்டம்
சில்லக்குடி தொடர்வண்டி
நிலைய அதிகாரியாகப்
பணியாற்றிய பீகாரி
ஒருவர் இப்போது
கண்டுபிடிக்கப்பட்டு சிறையில்
உள்ளார்.
இதையெல்லாம் தடுத்து
நிறுத்தவே இந்த
போரட்டம் இதற்கு
தீர்வு காண
வழிவகுக்க வேண்டுமென்றார்
பேட்டி மணியரசன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...