Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 11.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சி துவாக்குடி
ஆர்இசி அருகே
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் திறப்பு
விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜன்
தலைவர் நாமக்கல்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் வரவேற்புரையாற்றினார்
நல்லதம்பி கௌரவ
தலைவர் என்டிஆர்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் முன்னாள்
தலைவர் மாநில
லாரி உரியாளர்கள்
சம்மேளனம் தமிழ்நாடு
தலைவர் நாமக்கல்
தாலுக்கா லாரி
உரிமையாளர்கள் சங்கம் சண்முகம் தலைவர்
என்டிஆர் டிரெயலர்
உரிமையாளர் சங்கம்
திருச்சி ஆகியோர்
விழா தலைமைதாங்கினர்.
தேவராஜன் தலைவர்
திருவெறும்பூர் லாரி
உரிமையாளர் சங்கம்
தேவராஜன் அலுவலக
வளாகத்தை திறந்து
வைத்தார் பிரபா
செயலாளர் திருச்சி
மாவட்ட லாரி
உரிமையாளர்கள் சங்கம்அலுவலக
வளாக கட்டிடத்தை
திறந்து வைத்தார்.
செந்தில் வேலவன்
அசோக் லைலேன்ட்
நிர்வாகி பெயர்பலகை
திறந்து வைத்தார்
.
எங்;களின்
நோக்கம்; டிரெயலெர்
வைத்திருப்போருக்கு மிகவும்
உதவும் வண்ணம்
இருக்கவும் அவர்களுக்கு
ஏற்படும் பிரச்சனைகளுக்கு
உடனடி தீர்வு
காணவும் இந்த
தொழில் நழிவடையாமல்
இருக்கவும் இந்த
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் செயல்படும்
என்று தெரிவித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...