Saturday, November 29, 2014
வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு 15.வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ரத்தினசாமி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், துணைசெயலாளர் கவுரி சங்கர், இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி செயலாளர் கல்பனாசேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க நிர்வாகிகள் செல்வராஜ், சக்திவேல், ஆட்டோ முருகேஷ், கோபால், லோகநாதன், பூபதி மாணவரணி சுந்தரராஜ் உள்பட ம.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அப்பகுதியில் வாகனத்தில், நடந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கணியாம்பூண்டி பகுதியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் இருக்கும் 450 மாணவ–மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment