Saturday, November 08, 2014
On Saturday, November 08, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம்

தீர்மானம் 1
அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி ,துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் E V K S இளங்கோவன் அவர்களுக்கு ,மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் மற்றும் INTUC ,HM Sமற்றும் அதன் சார்பு அமைப்புகள் மூலமாக பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் .
தீர்மானம்:2
வருகின்ற 14.11.2014 அன்று ஆகிய தேதி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு காலை 9 மணியளவில் ,உடுமலையில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து உடுமலை சட்டமன்றம்,மடத்துகுளம் சட்டமன்றம் ,நகர வட்டார நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
.தீர்மானம்: 3
சமீபத்தில் காலமான தொழில் அதிபரும் சுதந்திர போராட்ட தியாகியும்,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து ,பரம்பிக்குளம் ஆழியாறு அணைகள் கட்டுவதற்கும் கோவைமாவட்டத்தில் தொழிற்துறை சிறந்து விளங்க உழைத்த அமரர் பொள்ளாச்சி மகாலிங்கம் மறைவுக்கு இக்கூட்டம் அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது
தீர்மானம் 4
உடுமலை நகர காங்கிரஸ் கமிட்டிக்கு கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை செயல்படுவதென ஏகமனதாக தீர்மானிக்கபட்டது .
1.அரிமா A லோகநாதன் 2.கே ரவி 3.பொன்பலராமன் 4.மலர்சஸ்டீபன்
5.C .R ராமச்சந்திரன்,6.ஜோதிசுப்பிரமனியம் 7.பந்தல் மீரான்
8.V .S.மருதாயி EX MC
தீர்மானம்:5
வருகின்ற 14.11.2014 அன்று நடைபெற வருகின்ற நேரு பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்துவதற்கு D .கோவிந்தராஜ்,ஜெயன் ஜெகதீசன்,D .அபிராமி,
S .பாலவெங்கிடுசாமி ,K .P .ஈஸ்வரமூர்த்தி ,S .கமலகண்ணன் , வட்டாரதலைவர்கள் D .நாராயணசாமி ,V .K சுப்பிரமணியம் ,
சாளையூர் கனகராஜ் ,G ஜனார்த்தனன் ,R ஜனார்த்தனன் ,K .K .கண்ணுச்சாமி,
INTUC சக்திவேல் ,HMS கனகராஜ்,விவசாயபிரிவு மாவட்டத்தலைவர் கிட்டுசாமி,இளைஞர் காங்கிரஸ் விக்னேஷ்அருண்,ஆகியோர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.
தீர்மானம்:6
உடுமலை நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட ,மக்களின் சிரமத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர் மன்றத்தை வேண்டுகிறோம்.
தீர்மானம் :7
நீண்டகாலமாக முடிக்கப்படாமல் உள்ள தளி ரோடு மேம்பால பணிகளை விரைந்து முடித்திட வேண்டுகிறோம் .
தீர்மானம்:8
பொள்ளாச்சி வரை கூடிய விரைவில் ரயில் சேவையை துவக்கிட வேண்டும்
தீர்மானம்:9
உடுமலை அரசு பொது மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள் .செவிலியர்கள் ஆகியோரை நியமித்திட வேண்டுகிறோம்
தீர்மானம் :10
தமிழக அரசு மின் கட்டண உயர்வை ,நுகர்வோருக்கு ஏற்பட்ட பால்விலை உயர்வையும் கண்டித்து ,விரைவில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போராட்டம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...


0 comments:
Post a Comment