Sunday, November 30, 2014
On Sunday, November 30, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் அடிக்கல் நாட்டினார் .உடன் கேபிள் டி . வி . வாரியத்தலைவர் k ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment