Sunday, November 30, 2014
On Sunday, November 30, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் அடிக்கல் நாட்டினார் .உடன் கேபிள் டி . வி . வாரியத்தலைவர் k ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment