Wednesday, December 10, 2014
On Wednesday, December 10, 2014 by வணிக பூமி செய்திகள் in Tiruchchirappalli
மாவட்ட ஆட்சியரகத்தில் மனிதஉரிமைகள் குறித்து விழிப்புணர்வு
உறுதிமொழி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மணித உரிமைகள் நாள் இன்று 10. 12.2014 நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது இந்த நாளையொட்டி மணித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண் ட னர் இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க . தர்ப்பகராஜ் , உதவி ஆட்சியர் ( பயிற்சி ) திரு .ச .ப .அமர்த் தனித்துணை ஆட்சியர் சிறப்பு த் திட்டங்கள் செயலாக்கம் ) ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வெ .இந்திராணி ,, ( கணக்குகள் ),செல்வி ஜெயஸ்ரீ ( பொது ) துரைராஜன் , பேரூர் ஆட்சிகளின் உதவி இயக்குனர் மை .மார்கரேட் சுசீலா மற்றும் வட்டசியர்கள் மாவட்ட ஆட்சியரக அலுவலக உழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துகொன்டனர்
உறுதிமொழி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மணித உரிமைகள் நாள் இன்று 10. 12.2014 நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது இந்த நாளையொட்டி மணித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண் ட னர் இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க . தர்ப்பகராஜ் , உதவி ஆட்சியர் ( பயிற்சி ) திரு .ச .ப .அமர்த் தனித்துணை ஆட்சியர் சிறப்பு த் திட்டங்கள் செயலாக்கம் ) ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வெ .இந்திராணி ,, ( கணக்குகள் ),செல்வி ஜெயஸ்ரீ ( பொது ) துரைராஜன் , பேரூர் ஆட்சிகளின் உதவி இயக்குனர் மை .மார்கரேட் சுசீலா மற்றும் வட்டசியர்கள் மாவட்ட ஆட்சியரக அலுவலக உழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துகொன்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment