Monday, December 08, 2014
On Monday, December 08, 2014 by வணிக பூமி செய்திகள் in Tiruchchirappalli
20ந்தே தி நடைபெறுகிறது
திருவெ றும்பூர் அரசு தொழிற்ப யி ற்சி வளா கத் தில் வேலை வாய்ப்பு நடை பெறு கிற து
வர்கள் கேட்டுகொன்டுள்ளார் . திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசின் தொழிற்பயிற்சி நிறுவன வளாகத்தில் 20-12-2014 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தொழில் பழகுநர் மேளா நடைபெற வுள்ளது இதில் ஐ. டி .ஐ ,. பிட்டர் , வெல்டர் , உள்ளிட்ட அணைத்து தொழில் பழகுநர் பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது உண்மை சான்றிதல்களுடன் நேரில் கலந்து கொண்டு பிரபல தனியார் முன்னணி நிறுவனங்களில்பயிற்சி யில் சேருவதற் காண ஆணையை அன்றே பெற்று பயனடைய வேண்டுமென வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மண்டல ப யிற் சி இணை இயக்குநர் திரு .டி . ஜான் பாஸ்கோ அவர்கள் கேட்டுக்கொன்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment