Wednesday, January 07, 2015
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மிலாடி நபியையொட்டி கடந்த 4–ந் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவிட்டார். இருப்பினும் பார் ஊழியர்கள் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்படி திருப்பூர் காலேஜ் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான கார்த்திக்கை(வயது 23) திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து 9 மதுபாட்டில்கள், ரூ.120–ஐ பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காலேஜ் ரோட்டில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான ராஜ்குமார்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.110–யும், 2–வது ரெயில்வே கேட் அருகே மதுவிற்பனை செய்த பார் ஊழியரான குணசேகரன்(25) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள், ரூ.900–ஐ திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் மதுவிற்பனை செய்ததாக பார் ஊழியரான அன்னமார் காலனியைச் சேர்ந்த செல்வத்தை(31) கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.600–ம், தாராபுரம் ரோட்டில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான பலவஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரன்(24) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்கள் ரூ.640–ஐ திருப்பூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஜம்மனை பள்ளத்தில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் மனகுடியைச் சேர்ந்த ராஜாவை(23) போலீசார் கைது செய்து ஒரு மதுபாட்டில், ரூ.800–ஐ திருப்பூர் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் செல்லம் நகர் பிரிவில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான தேனியைச் சேர்ந்த அன்பழகனை(36) திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்தனர். அதுபோல் வ.உ.சி.நகர் பகுதியில் மதுவிற்பனை செய்த பார் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த மதியை(25) திருப்பூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மிலாடி ...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment