Thursday, January 01, 2015
பொள்ளாச்சி–பழனி இடையேயான ரெயில் சோதனை ஓட்டம் உடுமலை வழியாக நேற்று நடைபெற்றது. இதனால் உடுமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment