Saturday, January 31, 2015
On Saturday, January 31, 2015 by Unknown in Tiruppur
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் புயல்வேக வாக்கு சேகரிப்பு.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ் .வளர்மதியை ஆதரித்து சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி ஜெயராமன் ,இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகவேலு,கே.பொன்னுசாமி,சி.மகேந்திரன் MP,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் .எம்.கண்ணாயிரம்,அரசு வழக்கறிஞர் கே.ராமகிருஷ்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ .கே.மனோகர்,நகர செயலாளர் டி .காமராஜ்,போடிப்பட்டி RG ஜெகநாதன் ஒன்றிய குழு துணைத்தலைவர் ,நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பனியன் துரை ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி வி வாசுதேவன்,கே.சுகுமார்,கே.குமரேசன்
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ் .வளர்மதியை ஆதரித்து சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி ஜெயராமன் ,இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகவேலு,கே.பொன்னுசாமி,சி.மகேந்திரன் MP,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் .எம்.கண்ணாயிரம்,அரசு வழக்கறிஞர் கே.ராமகிருஷ்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ .கே.மனோகர்,நகர செயலாளர் டி .காமராஜ்,போடிப்பட்டி RG ஜெகநாதன் ஒன்றிய குழு துணைத்தலைவர் ,நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பனியன் துரை ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி வி வாசுதேவன்,கே.சுகுமார்,கே.குமரேசன்
ஜெ .மணிவண்ணன்,நகர துணை செயலாளர் எம்.முருகவேல்,தாரை கோவிந்தராஜ்,மாவட்ட பிரதிநிதி சர்குணசாமி,கே.ஆர்.பி.பாஸ்கர்,உமா குப்புசாமி,இரும்பு குரு ,எஸ்.கே .சி.செந்தில் ,பஞ்சலிங்கம்,வின்சென்ட்,பரணி சிதம்பரநாதன்,தங்கமணி ,வினோத் ,நாகூர் மீரான்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...

0 comments:
Post a Comment