Friday, February 06, 2015
விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டதையடுத்து ஜோர்டான் அரசு ஜிகாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார். அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதொடர்பான விடியோவையும் வெளியிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோர்டான் அரசு தங்களது பிடியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு தீவிரவாதிகளின் தண்டனையை நிறைவேற்றியது.
ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவி, அல்-கொய்தா கமாண்டர் ஜியாத் கார்போலி ஆகியோரை ஜோர்டான் அரசு தூக்கிலிட்டது. முன்னதாக முயாத்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார். அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதொடர்பான விடியோவையும் வெளியிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோர்டான் அரசு தங்களது பிடியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு தீவிரவாதிகளின் தண்டனையை நிறைவேற்றியது.
ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவி, அல்-கொய்தா கமாண்டர் ஜியாத் கார்போலி ஆகியோரை ஜோர்டான் அரசு தூக்கிலிட்டது. முன்னதாக முயாத்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...

0 comments:
Post a Comment