Saturday, February 14, 2015
மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்தவர் சதீஷ்பாபு. எம்.எஸ்சி பட்டதாரியான இவர் சமீபத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதை கண்டித்தும், தனக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணியை தொடர வாய்ப்பு கொடுத்து விட்டு தன்னை பழிவாங்குவதாக கூறியும் அவர் நேற்று போராட்டத்தில் குதித்தார்.
சதீஷ்பாபு தன் மனைவி நாகலட்சுமி மற்றும் குழந்தையுடன் மதுரை சின்னசொக்கிகுளம் சரோஜினி தெருவில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகம் முன்பு அவர் மனைவி, குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்.
தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து அவரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனாலும் போராட்டத்தை கைவிட மறுத்தார். அதைத்தொடர்ந்து அலுவலக வாசலை மறைக்காமல் ஓரமாக சென்று அமரும் படி போலீசார் கூறினார்கள். அதன்படி அலுவலகம் அருகில் அவர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
0 comments:
Post a Comment