Thursday, February 05, 2015
பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஒன்றிய ஆணையாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி முருகேசன், ஊராட்சி தலைவர் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயகி மோகன்ராஜ், ஊராட்சி துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் டெங்கு காய்ச்சல் குறித்தும், வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார். தொடர்ந்து மஸ்தூர் பணியாளர்களை கொண்டு குக்கிராம பகுதிகளில் குப்பைகள், மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் தரை மட்ட தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டது. வீடு வீடாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மாலை நேரங்களில் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம். திருச்சி...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...

0 comments:
Post a Comment