Sunday, February 08, 2015
மதுரை மாநகராட்சி அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த துணை ஆட்சியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
0 comments:
Post a Comment