Thursday, February 05, 2015
ஓசூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பிலான களிமண் மற்றும் மணல் திருட்டுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நித்யானந்தா தூண்டுதலின் பேரில் சிலர் என்னை கொலை செய்வதற்காக அவரிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் ஓசூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான பல கோடி சொத்துக்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நீங்கள் (சகாயம்) ஓசூருக்கு வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஐகோர்ட்டில் உள்ள நீதி தேவதை சிலை முன்பு அடுத்த மாதம் 3–ந்தேதி தீக்குளிப்பேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
0 comments:
Post a Comment