Friday, March 13, 2015
மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக
சார்பில், மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலர் மமேஷ் பொய்யாமொழி, ரத்ததான முகாமைத்
தொடங்கி வைத்தார். மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலர்கள் பி.மூர்த்தி
(வடக்கு), மு.மணிமாறன் (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். சட்டப்பேரவை
முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, ஒன்றியச் செயலர்கள் ரகுபதி (மதுரை
கிழக்கு) சிறைச்செல்வன் (மதுரை மேற்கு) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக இளைஞரணியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என
3500 பேர் ரத்ததானம் வழங்கினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை,
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளின்
மருத்துவர்கள் மேற்பார்வையில் ரத்த வங்கிகளுக்கு ரத்தம் தானமாகப்
பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை
மாணவர்கள் 100 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment