Saturday, March 28, 2015
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் குண்டம், தேர்த் திருவிழா ஏப்ரல் முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 7-ஆம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்குதலும், திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது. 8-ஆம் தேதி சேஷ வாகனத்திலும், 9-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 10-ஆம் தேதி புலி வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது. 11-ஆம் தேதி, மகா தரிசனம், மறு பூஜை, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.
இவ்விழாற்கான ஏற்பாடுகளை, பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் அழகேசன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர், காசியானந்தம் (வயது 60). தொழில் அதிபர். இவர் கடந்த 12–ந் தேதி தனது வீட்டை பூட்டி வ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
0 comments:
Post a Comment