Saturday, March 07, 2015
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் பேரூர் இளைஞரணி மற்றும் கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.மூலனூர் பேரூர் இளைஞரணி சார்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்கு கல்பட்டி கார்த்தி தலைமையில் அண்ணாநகர் ஆரம்ப பள்ளியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இதை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்குகல்பட்டி கார்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மூலனூர் பேரூர் செயலாளர் தெண்டபாணி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.இதில் ஒன்றிய துணைச்செயலாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி இரா.செந்தில்குமார், வார்டு செயலாளர் சங்கர், பிரதிநிதி விஸ்வநாதன் ஒன்றிய, பேரூர் இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பேரூர் அவைத்தலைவர் சீரங்கராயன் தலைமையில் கன்னிவாடி, காதக்கோட்டை, மொங்க நல்லாம்பாளையம், மணலூர், எரச்சப்பாடி, ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி வடிவேல், பெரியசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூர் துணை அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி கிரிகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, செல்லமுத்து, குழந்தைவேல், தமிழரசி, சின்னத்துரை, பாலசுப்பிரமணி, சிவகுருபாலன், செண்பகவேல் பூபாலன் மற்றும் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பேரூர் அவைத்தலைவர் சீரங்கராயன் தலைமையில் கன்னிவாடி, காதக்கோட்டை, மொங்க நல்லாம்பாளையம், மணலூர், எரச்சப்பாடி, ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி வடிவேல், பெரியசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூர் துணை அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி கிரிகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, செல்லமுத்து, குழந்தைவேல், தமிழரசி, சின்னத்துரை, பாலசுப்பிரமணி, சிவகுருபாலன், செண்பகவேல் பூபாலன் மற்றும் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment