Friday, March 20, 2015
On Friday, March 20, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நிலம் கையகப்படத்தும் சட்டத்தை கண்டித்தும் தமிழக
வேளாண் அதிகாரி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது
செய்ய கோரியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்
இன்று காலை
10 மணிக்கு திமுக
சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னால் அமைச்சர் நேரு விடுத்துள்ள அறிக்கையில் கடந்த
காங்கிரஸ் ஆட்சியில் பல நிபந்தனைகளோடு கொண்டுவரப்பட்ட நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாஜ
அரசு அவற்றை நீக்கிவிட்டு யாருடைய ஒப்புதலையும் சம்மதத்தையும் பெறாமல் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ள்ளது இதனை
கண்டித்து இந்த
ஆர்ப்பாட்டம் தலைமை
அறிவுறித்தலின் பேரில் நடைபெறுகிறது என்று
கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment