Wednesday, April 15, 2015
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடிகளைத் தாண்டியதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்கத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.18 ஆயிரம் கோடிகளாக இருந்த பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு 3 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என எதிர்பார்த்திருக்கிறோம். 38 வங்கிகளிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.21 ஆயிரம் கோடிகளாக உயரும் என்று திட்டமிட்டு இருந்தோம். இது தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பை இரட்டிப்பாக்க வேண்டுமெனில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனும், கனடாவுடனும் திறந்த நிலை வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, ரஷ்யா, பனாமா, அமெரிக்க நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளுக்கு எளிய முறையில் ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் வகையில் சிறப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment