Monday, August 17, 2015
இக்கூட்டத்தில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன்,
பாண்டியன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து
கொண்டனர். இதில், சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் பங்கேற்று பேசுகையில்,
திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன்
இருக்க வேண்டும். இரவு நேரங்களில், வீட்டின் வாசல்கள் மூடப்பட்டுள்ளதா
என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் எந்த ஒரு சத்தம் கேட்டாலும்,
திருடர்கள் என அறிந்தால், அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு
தகவல் தர வேண்டும். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சமூக
ஆர்வலர் நாகராஜன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
0 comments:
Post a Comment