Saturday, August 29, 2015
இருவரும்
ஒரு நாள் சேர்ந்து வாழ்ந்தனர். அப்போது, சிவசுப்பிரமணியன், செல்வியிடம்
தனது மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என
மிரட்டியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில் அழைக்க வந்த தனது தாயுடன்
செல்ல செல்வி மறுத்து விட்டார். இதுகுறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் சாந்தி
கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்தார். மைனர் பெண்ணாக இருந்ததால் திருமணம்
செல்லாது என கூறிய ஐகோர்ட் கிளை, தாய் சாந்தியுடன் செல்வி செல்ல
உத்தரவிட்டது. இதன்படி செல்வியும், தாயாருடன் சென்றுவிட்டார்.
இந்நிலையில்,
கடந்த 2ம் தேதி ஜோதிடர் சிவசுப்பிரமணியன், அவரது மகன் முத்துமாரீஸ்வரன்,
உறவினர் வைத்தியலிங்கம் 3 பேரும் சாந்தி வீட்டிற்கு வந்து சாந்தியின் தாய்
முத்துலட்சுமியை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த செல்வியை கடத்தி சென்று
விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தி சிவகாசி அனைத்து மகளிர்
காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3
பேரையும் தேடி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment