Monday, September 21, 2015
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்ட
தமிழக அரசு வழங்கும் மானிய உதவித்தொகையைப் பெறும் விதமாக கடன் அட்டை
வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் 66
கைத்தறி நெசவாளர்களுக்கான கடன் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,
அண்ணா நெசவாளர் சங்க அமைப்புத் தலைவர் வீரசுப்பிரமணியன், மாவட்ட கைத்தறித்
துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் வீரகணேசன்,
மலைராஜன், தொகுதிச் செயலாளர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment