Friday, October 02, 2015
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் செண்பகத்தோப்பு ராக்காச்சி அம்மன் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஓடைக்கு மறுபுறம் சிக்கி கொண்ட பக்தர்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலைக்கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் அப்பகுதியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடத்துவதற்காக செண்பகதோப்பு பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.
காட்டாற்று வெள்ளத்தில் பக்தர்கள் சிக்கி கொண்ட தகவல் அறிந்து மாணவர்கள் ஓடைப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஓடைப்பகுதிக்குள் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி நின்று பக்தர்களை மீட்டனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். சரியான நேரத்தில் வந்து மீட்ட மாணவர்களை பக்தர்கள் பாராட்டினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment