Thursday, October 15, 2015
பல்லடம், சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்தளவே மழை பெய்தது. இதனால் விதைப்புப் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்படி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம், பொங்கலூர் பி.ஏ.பி.அலுவலகத்தில் 55 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் விதைப்புப் பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். நல்ல விலை கிடைப்பதால் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மழை பெய்ய துவங்கியுள்ளதால் மக்காச் சோள சாகுபடி அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...

0 comments:
Post a Comment