Wednesday, November 11, 2015
ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 450வது புதிய கிளை நிறுவன தின நாளான இன்று திறக்கப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 450வது புதிய கிளை மற்றும் 950வது ஏடிஎம் மையம் ஸ்ரீவைகுண்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திரகாமத் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தேர்வுநிலை நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.அருணாசலம் புதிய கிளையை திறந்து வைத்தார்.
திருமதி. அருந்தபசு குத்துவிளக்கேற்றினார். தொழிலதிபர் ஆண்டிநாடார் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து வைத்தார். கணினி சேவையை டாக்டர் பி.எம்.எஸ்.ஆஷிக் ஷமீம் தொடங்கி வைத்தார். நிலக்கிழார் கோட்டை கைலாசம் புதிய 950லிவது ஏடிஎம் சேவையை திறந்து வைத்தார். திருமதி. கே.ஜெயபாலா ஏடிஎம் மையத்தில் குத்துவிளக்கேற்றினார். முதல் ஏ.டி.எம். கார்டை தொழிலதிபர் குமார் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குநர்கள் மகேந்திரவேல், அரவிந்த்குமார், சிதம்பரநாதன், பொதுமேலாளர்கள் குணசேகரன், தேவதாஸ், கந்தவேலு, ரவீந்திரன், துணைப் பொதுமேலாளர் அன்பழகன், உதவிப் பொதுமேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் கணேசன் உட்பட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...

0 comments:
Post a Comment