Saturday, December 12, 2015
On Saturday, December 12, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்ற சார்பில் 66வது பிறந்தநாளை ரஜினி காந்த் தனது பிறந்த நாளை யாரும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடக்கூடாது என்று அன்புக்கட்டளையினால் ரசிகர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயணடையும் வகையில் ரத்ததான முகம் மணிகண்ட ஒன்றியம் அல்லித்;துறை ரஜினி தேசம் ரஜினி நற்பணி மன்ற ரசிகர்கள் மாபெரும் ரத்ததான முகாமை ரசிகர் மன்ற தலைவர் கர்ணன் மற்றும் ராயல் ராஜீ மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் ஆனந்த் தலைவர் மணிகண்ட ஒன்றியம் ஏற்பாடுகள் செய்திருந்தார் நாசர் அபூர்வாமணி துவாக்குடி சாமி மாரியப்பன் சத்யா ரஜினி சுந்தர் ஆகியோர் முன்னிலைவகுத்தனர் பின்னர் கடலு{ர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவரணம் அளிக்கும் வகையில் நிவாரண பொருட்கள் அனுப்பப்போவதாக தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment