Saturday, December 12, 2015
On Saturday, December 12, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்ற சார்பில் 66வது பிறந்தநாளை ரஜினி காந்த் தனது பிறந்த நாளை யாரும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடக்கூடாது என்று அன்புக்கட்டளையினால் ரசிகர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயணடையும் வகையில் ரத்ததான முகம் மணிகண்ட ஒன்றியம் அல்லித்;துறை ரஜினி தேசம் ரஜினி நற்பணி மன்ற ரசிகர்கள் மாபெரும் ரத்ததான முகாமை ரசிகர் மன்ற தலைவர் கர்ணன் மற்றும் ராயல் ராஜீ மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் ஆனந்த் தலைவர் மணிகண்ட ஒன்றியம் ஏற்பாடுகள் செய்திருந்தார் நாசர் அபூர்வாமணி துவாக்குடி சாமி மாரியப்பன் சத்யா ரஜினி சுந்தர் ஆகியோர் முன்னிலைவகுத்தனர் பின்னர் கடலு{ர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவரணம் அளிக்கும் வகையில் நிவாரண பொருட்கள் அனுப்பப்போவதாக தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக பாஜகவில் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகரும் முன...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது ச...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்த...
0 comments:
Post a Comment