Thursday, December 10, 2015
தூத்துக்குடி மாவட்டம் வீரநாயக்கன்தட்டு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தூத்துக்குடி பத்திாிகையாளர் மன்றம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் செல்வராஜன், தாசில்தார் சந்திரன், தலைவர் அண்ணாதுரை, நிர்வாகிகள் ராஜாசாலமோன், முரளி, கனகராஜ், உலகால்வோன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment