Tuesday, December 22, 2015
On Tuesday, December 22, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
இந்த விழா பகல் பத்து இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் பகல்பத்தின் போது நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெரு விழா கடந்த 10 ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது இதன் கடைசி நாளான ஞாயி;ற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிந்து நீண்ட கூந்தலுடன் மோகினி அலங்;காரத்தில் கையில் க்pளி பதக்கத்துடன் பல்வேறு தங்க ஆபரணங்களுடன் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு வந்தடைந்தார் தொடர்ந்து பக்தர்கள் சேவையும் அரையர்கள் சேவையும் நடைபெற்றது. ;நம்பெருமாள் மோகிணி அலங்காரத்தை யொட்டி மூலவரின் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
இராபத்து விழாவி;ன் முதல் நாளும் வைகுந்த ஏகாதசியி;ன் முக்கிய நிகழ்வுமான பரமபதவாசல் திங்கள்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றுது. இதில் நம்பெருமாள் ஆண்டில் ஒருநாள் மட்டும் அணியும் ரத்ன அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் இதைத்தொடர்ந்து பரமபதவாசல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் முத்தங்கி சேவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது இராபத்து விழாவின் பத்து நாள்களும் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். புரமபதவாசல் திறப்பில் கலந்து கொள்ள ஏரளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தடைகின்றனர் அதனல் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் .வெள்ளிரவெளி ஊராட்சி தேவனம்பாளையம் நாச்சியம்மன் செங்குந்த திருமணமண்டபத்தில்1330பயனாளிகளுக்க...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
Sir/Madam The Birth Anniversary of 'Suyamariyathai Sudar' M.A.Shanmugam will be celebrated on behalf of Government of Puducherry ...
-
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் ராமலிங்க அடிகளாரின் 192–வது ஆண்டு விழா மற்றும் சன்மார்க்க சங்கத்தின் 77–வது ஆண்டு ...
-
அஞ்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இசை வெ...
0 comments:
Post a Comment