Tuesday, December 22, 2015
On Tuesday, December 22, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
இந்த விழா பகல் பத்து இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் பகல்பத்தின் போது நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெரு விழா கடந்த 10 ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது இதன் கடைசி நாளான ஞாயி;ற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிந்து நீண்ட கூந்தலுடன் மோகினி அலங்;காரத்தில் கையில் க்pளி பதக்கத்துடன் பல்வேறு தங்க ஆபரணங்களுடன் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு வந்தடைந்தார் தொடர்ந்து பக்தர்கள் சேவையும் அரையர்கள் சேவையும் நடைபெற்றது. ;நம்பெருமாள் மோகிணி அலங்காரத்தை யொட்டி மூலவரின் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
இராபத்து விழாவி;ன் முதல் நாளும் வைகுந்த ஏகாதசியி;ன் முக்கிய நிகழ்வுமான பரமபதவாசல் திங்கள்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றுது. இதில் நம்பெருமாள் ஆண்டில் ஒருநாள் மட்டும் அணியும் ரத்ன அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் இதைத்தொடர்ந்து பரமபதவாசல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் முத்தங்கி சேவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது இராபத்து விழாவின் பத்து நாள்களும் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். புரமபதவாசல் திறப்பில் கலந்து கொள்ள ஏரளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தடைகின்றனர் அதனல் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment