Thursday, January 07, 2016
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் இம்மானுவேல் மகன் வக்கீல் லூக்காஸ்சிக்ஸ்.
இவர் சம்பவத்தன்று திருச்செந்தூர் ரோடு ஆலந்தலை அருகே செந்தூர் நகரில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் லூக்காஸ் சிக்ஸ் வந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் லூக்காஸ்சிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுசம்பந்தமாக, தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஏழு சதவீதம் வட்டியுடன் ரூபாய் 22,13,512 வழங்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்துக்கழக நிர்வாகம் இழப்பீட்டுத்தொகை வழங்காமல் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயராஜ் இழப்பீட்டுத் தொகைக்கேற்ப மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி பேருந்து நிலையத்தில் இருந்த 3 அரசு பஸ்களை அமினா ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடித்ததால் ஒரே நேரத்தில் 3 அரசு பேருந்துகளை ஜப்தி செய்த சம்பவம் பேருந்துநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் சம்பவத்தன்று திருச்செந்தூர் ரோடு ஆலந்தலை அருகே செந்தூர் நகரில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் லூக்காஸ் சிக்ஸ் வந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் லூக்காஸ்சிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுசம்பந்தமாக, தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஏழு சதவீதம் வட்டியுடன் ரூபாய் 22,13,512 வழங்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்துக்கழக நிர்வாகம் இழப்பீட்டுத்தொகை வழங்காமல் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயராஜ் இழப்பீட்டுத் தொகைக்கேற்ப மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி பேருந்து நிலையத்தில் இருந்த 3 அரசு பஸ்களை அமினா ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடித்ததால் ஒரே நேரத்தில் 3 அரசு பேருந்துகளை ஜப்தி செய்த சம்பவம் பேருந்துநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment