Sunday, January 10, 2016

On Sunday, January 10, 2016 by Unknown in , ,    
      
            தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறந்ற 208 நபர்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) ரூ.4 இலட்சம் 59 ஆயிரம் மதிப்பீட்டிலான பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கினார்.
   இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் அ.பா.ரா,அந்தோனி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எ.முத்துலெட்சுமி, பேரூராட்சி தலைவர் ஏ.டி.சி.தினகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லூ.தீர்த்தோஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், திருவைகுண்டம் வட்டாட்சியர் திரு.இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர். 


0 comments: