Sunday, January 10, 2016

On Sunday, January 10, 2016 by Tamilnewstv in    
திருச்சி 10.1.16
திருச்சி யூகோ வங்கி ஊழியர் சங்கம் சார்பில் 43 வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வாசவி மஹாலில் நடைபெற்றது
யூகோ வங்கி ஊழியர் சங்க தலைவர் விஜயன் கூறுகையில் இன்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் இன்று சிறப்புறையாற்றினார்.
மேலும் வங்கி சீர்திருத்தம் என்ற பேரில் பொதுத்துறை வங்கியை தனியார் மையமாக்குதல் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யுகோ வங்கி தற்பொழுது கிளைகள் 108 ஆக செயல்பட்டு வருகிறது. வங்கி கிளை விஸ்தரிப்புள் மற்றும் வளர்ச்சியை பற்றிய ஆலோசணை பணியாளர் நியமனம் 8 லட்சம் கோடி வராக்கடன் வசு10லிப்பதன் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது என்று யுகோ வங்கி ஊழியர் சங்க தலைவர் விஜயன் தெரிவித்தார்.

0 comments: