Tuesday, January 05, 2016
On Tuesday, January 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
திருச்சி.அனைத்து விவசாய சங்கம் சார்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் மீதான விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக கடந்த 3 ம் தேதி அறிவித்தனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கான அனுமதி பெற திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால் இதற்க்கு மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் விவசாயிகளின் நாயமான கோரிக்கைகளுக்கு கூட போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாகவும் எனவே காவல் துறை பரிசீலனை இது எங்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment