Monday, January 04, 2016
சுதந்திர போராட்ட வீரர் பரதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி ஊர்வலம்
On Monday, January 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
சுதந்திர போராட்ட வீரர் பரதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி ஊர்வலம்
திருச்சி மாவட்டம் திருச்சியில் நேற்று இரவு டெல்லியில் மரணமடைந்த சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான எ.பி.பரதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகளின் சார்பில் மவுனஊர்வலம் நடந்தது. திருச்சி புத்தூர் 4ரோடு சாலையில் இருந்து ; திருச்சி மாநகர செயலாளர் சுரேஷ் தலைமையில் துவங்கிய ஊர்வலம் கடைவீதி வந்;து உறையூர்குறத்தெரு அருகே முடிவடைந்தது. அங்குவைக்கப்பட்டிருந்த ஏ.பி.பரதனின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மதி.மு.க. தமிழ்மாநில காங்கிரஸ் ஆகிய கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
0 comments:
Post a Comment