Monday, February 01, 2016
அரசு மருத்துவ மணையில் ஊழியர் 1.2.16
தூக்கிலிட்டு தற்கொலை.பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
செக்காலையை சேர்ந்தவர் கிருஷ்ணன்.
இவர் காரைக்குடி அரசு மருத்துவமணையில்
சித்த மருத்துவ பிரிவில் மருந்தாளுநராக
பனியாற்றி வருகிறார்.இவர் தினமும் மது
பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால்
கணவன் மணைவிக்கிடையே அடிக்கடி
சண்டை நடந்துள்ளது.இன்நிலையில்
நேற்று இரவு கிருஷ்ணன் மது அருந்திவிட்டு
சென்றதால் அவருடைய மணைவி யசோதா
கண்டித்துள்ளார். இதனால் மனம் விரக்தியில்
கிருஷ்ணன் அரசு மருத்துவமணை வளாகத்தில்
தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த காவல்துறை யினர்
உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதணைக்கு
அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமணையில் தற்கொலை
செய்து கொன்டதால் பரபரப்பு கானப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment