Sunday, May 22, 2016
On Sunday, May 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
22.5.16
திருச்சி இயங்கி வரும் தனியார் மருத்துவமனை பணம் வசுலிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதால் பொது மக்கள் முற்றுகை
முருகன் மற்றும் தனபால் விராலிமலை பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் நாகமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த இருசக்கரவாகனத்தி;ல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அவர்களில் முருகன் என்பவருக்கு காயம் ஏற்பாட்டு தனபால் முருகன் இருவரும் திருச்சி புத்தூர் அண்ணல் காந்தி மருத்துவமனை
108 ஆம்புலென்சில் வந்துள்ளனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தீடீரென்று முருகனை காணவில்லை சிறிது நேரம் கழித்து அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளதாகவும் அவருக்கு உயிருக்கு ஆபத்து என்றும் பணம்
50000ஆயிரம் கட்டினால் தான் அவர் உயிர் பிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவமனையில் கூறியுள்ளனர் அவருடைய உறவினர் அவரை பார்க்க அனுமதி கேட்ட பொழுது அவரை பார்க்க வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர் அதனால் முருகன் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை காவல் துறை சமாதானப்படுத்தி முருகனை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தினால் உறையூர் தென்னூர் ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
பேட்டி...
தனபால்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment