Sunday, May 22, 2016
On Sunday, May 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
22.5.16
திருச்சி இயங்கி வரும் தனியார் மருத்துவமனை பணம் வசுலிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதால் பொது மக்கள் முற்றுகை
முருகன் மற்றும் தனபால் விராலிமலை பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் நாகமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த இருசக்கரவாகனத்தி;ல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அவர்களில் முருகன் என்பவருக்கு காயம் ஏற்பாட்டு தனபால் முருகன் இருவரும் திருச்சி புத்தூர் அண்ணல் காந்தி மருத்துவமனை
108 ஆம்புலென்சில் வந்துள்ளனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தீடீரென்று முருகனை காணவில்லை சிறிது நேரம் கழித்து அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளதாகவும் அவருக்கு உயிருக்கு ஆபத்து என்றும் பணம்
50000ஆயிரம் கட்டினால் தான் அவர் உயிர் பிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவமனையில் கூறியுள்ளனர் அவருடைய உறவினர் அவரை பார்க்க அனுமதி கேட்ட பொழுது அவரை பார்க்க வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர் அதனால் முருகன் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை காவல் துறை சமாதானப்படுத்தி முருகனை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தினால் உறையூர் தென்னூர் ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
பேட்டி...
தனபால்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
தாராபுரம், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதற...
-
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொது...
-
சூலூர் போலீஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு உள்பட அனைத்து பதிவுகளுக்கும் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக கோவ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் தமிழக அரசு உத்திரவுப்படி, காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து...
-
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். அவருடைய மகன் கே.ராம்கி (வயது 25). பி.பி.ஏ. பட...
0 comments:
Post a Comment