Tuesday, September 13, 2016
On Tuesday, September 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.9.16 சபரிநாதன்
9443086297
நீதி மன்ற
தீர்ப்பை இரு
அரசும் மதித்து
நடக்க வேண்டும்
அது தான்
இந்திய ஒருமைப்பாட்டிற்கு
சிறந்தது காதர்மைதீன்
பேட்டி
திருச்சி மாவட்டத்தில்
ப்க்ரீத் பெருநாள்இந்திய
முஸ்லீம் லீக்
தலைவர் காதர்
மைதீன் தலைமையில்
தொழுகை நடைபெற்றது
முஸ்லீம் லீக்
தலைவர் காதர்
மைதீன் கூறுகையில்
இஸ்லாமியர்கள் பண்டிகை
பெருநாளில் ஒன்றான
பக்ரீத் தியாகத்
திருநாள் பண்டிகை
முஸ்லிம்களால் இன்று
கொண்டாடப்படுகிறது அன்றைய
தினம் இறைவனின்
ஆணைப்படி முஹம்மது
நபி அவர்கள்
காட்டி தந்த
வழிகாட்டுதலின்படி காலை
முன்பாகவே பெருநாள்;
சி;றப்பு
தொழுகையை தொழுதுவிட்டு
தியாகத்தை வெளிப்படுத்தும்
விதமாக நம்மிடையே
வளரும் வீட்டு
பிராணிகளை ஆடு
மாடு ஆகியவற்றை
இறைவனுக்கு பலியிட்டு
படைத்து மாமிசத்தை
குடும்பத்தாறும் உறவினர்களும்
ஏழைகளும் பங்கிட்டு
பெருநாளை கொண்டாட
வேண்டும் அதன்
அடிப்படையில் பக்ரீத்பண்டிகை
கொண்டாப்படுகிறது என்றும்
கர்நாடகா அரசு
வன்முறையை தூண்டுவது
சரியல்ல என்றும்
நீதி மன்றத்தில்
தீர்ப்பு வழங்கியது
என்றால் நீதி
மன்றத்தில் தான்
தீர்வு காண
வேண்டும் என்றும்
தெருவில் அடித்துகொல்லக்கூடாது
என்றார் இப்படிப்பட்;ட
வன்முறையி;ல்
கர்நாடகா மற்றும்
தமிழகம் கையாளக்கூடாது
என்று கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...