Wednesday, September 14, 2016
On Wednesday, September 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 14.9.16
தமிழக முதல்வரை
அவமானப்படுத்திய கர்நாடக
முதல்வரின் உருவபொம்மையை
சத்திரம் பேருந்து
நிலையம் அண்ணா
சிலை அருகே எரிக்க முயன்ற
தமிழக மக்கள்
முன்னேற்ற கழகம்கட்சியினர்
தமிழக மக்கள்
முன்னேற்ற கழகம்
தலைவர் ஜான்பாண்டியன்
வழியுறுத்தலின் பேரில்
தமிழகம் எங்கும்
ஆர்பாட்டம் நடைபெறுகிறது
அதன் ஒரு
பகுதியாக சத்திரம்
பேருந்து நிலையம்
அண்ணாசிலை அருகேயும்
ஆர்பாட்;டம்
நடைபெற்றது
அப்பொழுது மாவட்ட
செயலாளர் ராஜேந்திரன்
கூறுகையில் தமிழக
முதல்வரை அவமானப்படுத்தி
பேசிய கர்நாடக
அரசை கண்டித்தும்
தமிழர்களின் மீது
வன்முறை தாக்குதல்
கர்நாடக அரசை
கண்டித்தும் இந்த
ஆர்பாட்டம் நடைபெறுகிறது
என்றார்.
ஆர்பாட்டத்தி;ல்
திடீர் என்று
கர்நாடக முதல்வரை
கண்டிக்கும்வகையில் கர்நாடக
முதல்வரின் உருவபொம்மை
எரிக்க முயன்றனர்
இச்சம்பவம் அண்ணாசிலை
அருகே பரபரப்பு
ஏற்ப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில்
மாவட்;ட செயலாளர் ரஜேந்திரன் தலைமைதாங்கினார்.
மாவட்ட தலைவர்
ராஜலிங்கம் மாவட்ட
பொருளாளர் செல்வம்
மாநகர செயலாளர்
முகிலன் மாநகர
இளைஞரணி
செயலாளர் ரமேஷ் மண்ணச்சநல்லூர் ஒன்றிய
செயலாளர் ராமு
திருவெறும்பூர் ஒன்றிய
செயலாளர் கார்த்தி
துறையூர் ஒன்றிய
செயலாளர் சரவணன்
ஆகியோர் கலந்து
கொண்டனர்.
பேட்டி ரஜேந்திரன்Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ? மாவட்ட காவல் துறையா ? எல்பின் ராஜாவா ? ... திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...