Wednesday, September 14, 2016
On Wednesday, September 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 14.9.16
தமிழக முதல்வரை
அவமானப்படுத்திய கர்நாடக
முதல்வரின் உருவபொம்மையை
சத்திரம் பேருந்து
நிலையம் அண்ணா
சிலை அருகே எரிக்க முயன்ற
தமிழக மக்கள்
முன்னேற்ற கழகம்கட்சியினர்
தமிழக மக்கள்
முன்னேற்ற கழகம்
தலைவர் ஜான்பாண்டியன்
வழியுறுத்தலின் பேரில்
தமிழகம் எங்கும்
ஆர்பாட்டம் நடைபெறுகிறது
அதன் ஒரு
பகுதியாக சத்திரம்
பேருந்து நிலையம்
அண்ணாசிலை அருகேயும்
ஆர்பாட்;டம்
நடைபெற்றது
அப்பொழுது மாவட்ட
செயலாளர் ராஜேந்திரன்
கூறுகையில் தமிழக
முதல்வரை அவமானப்படுத்தி
பேசிய கர்நாடக
அரசை கண்டித்தும்
தமிழர்களின் மீது
வன்முறை தாக்குதல்
கர்நாடக அரசை
கண்டித்தும் இந்த
ஆர்பாட்டம் நடைபெறுகிறது
என்றார்.
ஆர்பாட்டத்தி;ல்
திடீர் என்று
கர்நாடக முதல்வரை
கண்டிக்கும்வகையில் கர்நாடக
முதல்வரின் உருவபொம்மை
எரிக்க முயன்றனர்
இச்சம்பவம் அண்ணாசிலை
அருகே பரபரப்பு
ஏற்ப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில்
மாவட்;ட செயலாளர் ரஜேந்திரன் தலைமைதாங்கினார்.
மாவட்ட தலைவர்
ராஜலிங்கம் மாவட்ட
பொருளாளர் செல்வம்
மாநகர செயலாளர்
முகிலன் மாநகர
இளைஞரணி
செயலாளர் ரமேஷ் மண்ணச்சநல்லூர் ஒன்றிய
செயலாளர் ராமு
திருவெறும்பூர் ஒன்றிய
செயலாளர் கார்த்தி
துறையூர் ஒன்றிய
செயலாளர் சரவணன்
ஆகியோர் கலந்து
கொண்டனர்.
பேட்டி ரஜேந்திரன்Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...