Friday, September 16, 2016
On Friday, September 16, 2016 by Tamilnewstv
திருச்சி 16.9.16
காய்ச்சல் என்றால்
டெங்கு என
பீதி வேண்டாம்
விஜயபாஸ்கர் அமைச்சர்
அறிவுரை
திருச்சியில் சுகாதார
துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் அரசு
மருத்துவமனையி;ல்
திடீர் ஆய்வு
நடத்தினாhர்.
அப்பொழுது அவர்
கூறுகையில் நான்
ஆய்வு நடத்தியதில்
மருத்துவர்கள் நல்லபடியாக
பொது மக்களுக்கு
சிகிச்சை அளித்து
வருகின்றனர். அம்மா
உத்தரவின் படி
தொற்று நோய்
தொடர் சிகிச்சை
நடைபெற்று வருகிறது
மேலும் ஐஎம்எ
மருத்துவ கவுன்சில்களுக்கு
வழியுறுத்தப்பட்டப்பட்டு மருத்துவர்கள்
விழிப்புணர்வோடு செயல்பட்டு
வருகிறார்கள் மேலும்
மணப்பாறையில் டெங்கு
என்று வதந்திதான்
பரப்பியுள்ளனர் அங்கு
அது போன்ற
காய்ச்சல் இல்லை
சாதாரண காய்ச்சல்
தான் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்
வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வளர்மதி
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிச்சாமி ஆகியோர்
மற்றும் கழக
நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...