Tuesday, October 04, 2016
On Tuesday, October 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி - 04.10.2016
திருச்சி – கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்துமத அமைப்புகளை தடை செய்ய கோரியும். தடையை மீறி ஆர்ப்பாட்டம் - மக்கள் அதிகாரம் அமைப்பினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது
கோவையில் இந்து முன்னணி தலைவர் சசிகுமார் கொல்லப்பட்டதை காரணம் காட்டி கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணி பிஜேபி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நடத்திய வன்முறைகளும் பொதுமக்களின் கடைகளும் வாகனங்களும் சு10றையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதையும் கண்டித்தும் அப்பாவி பொதுமக்களின் உயிரையும் உடமையையும் அழிக்க திட்ட மிட்டு ஏவி விட்ட இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி நடைபெற்ற போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர். தர்மராஜ் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபுதிய தமிழகம்ஆதி தமிழர் கட்சி திராவிடர் விடுதலை கழகம் தந்தை பெரியார் திராவிட கழகம் ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்;த்தினர்.
பேட்டி: தர்மராஜ் (மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment