Tuesday, October 04, 2016
On Tuesday, October 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி - 04.10.2016
திருச்சி – கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்துமத அமைப்புகளை தடை செய்ய கோரியும். தடையை மீறி ஆர்ப்பாட்டம் - மக்கள் அதிகாரம் அமைப்பினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது
கோவையில் இந்து முன்னணி தலைவர் சசிகுமார் கொல்லப்பட்டதை காரணம் காட்டி கோவையில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணி பிஜேபி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நடத்திய வன்முறைகளும் பொதுமக்களின் கடைகளும் வாகனங்களும் சு10றையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதையும் கண்டித்தும் அப்பாவி பொதுமக்களின் உயிரையும் உடமையையும் அழிக்க திட்ட மிட்டு ஏவி விட்ட இந்து மத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி நடைபெற்ற போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர். தர்மராஜ் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபுதிய தமிழகம்ஆதி தமிழர் கட்சி திராவிடர் விடுதலை கழகம் தந்தை பெரியார் திராவிட கழகம் ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்;த்தினர்.
பேட்டி: தர்மராஜ் (மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment