Tuesday, January 24, 2017
On Tuesday, January 24, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
24.1.17
திருச்சி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வயலூர் செல்லூம் வழியில் உள்ள அல்லித்துறை எம்ஜிஆர் சிலை அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது
ஜல்லிகட்டு தடையை நீக்கக்கோரி மாணவ மாணவிகள் போரட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டனர் அவர்களை காவல்துறை அடக்குமுறையை கையாண்டு அவர்களின்மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர் அதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தொகுதி செயலாளர்கள் அயிலை மூர்த்தி குழுமணி விஜி தலைமை தாங்கினர். ஓன்றிய செயலாளர் கிழக்கு பரமவளவன் பரமசிவம்(மேற்கு) முன்னிலை வகுத்தனர். சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் முத்தழகன் மாநகர் மாவட்டதொகுதி செயலாளர் மேற்கு வழக்கறிஞர் சதீஷ் பழனியப்பன் வழக்கறிஞர் மற்றும் பொறுப்பாளர்கள் திருமா சங்கிலி மஞ்சை அன்பு சுந்தரம் ஒன்றிய பொருப்பாளர் மேற்கு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
0 comments:
Post a Comment