Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy sabarinathan
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடைப் பெரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிலும் பரமபத வாசல் திறப்பு விழாவிலும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் , மற்றும் ஜல்லிகட்டுக்கு ஆதராவாக மாணவர்கள் போராட்டத்தில் இரவு பகல் பாராது , தீய சக்திகள் ஏதும் மாணவர் அமைப்பினருள் ஊடுருவாமல் கண்காணித்தும் , சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிபுரிந்து , எந்த ஒரு அசம் பாவிதமும் திருச்சி மாநகரில் ஏற்படா வண்ணம் சட்டம் ஒழுங்கை பாதுகாத்த, காவல் துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டமைக்கு , திருச்சி மாநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையர் மயில்வாகனன் மற்றும் பல காவலர்களுக்கு SP அருண் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இதில் பாராட்டப்பட்ட அனைத்து காவலர்களுக்கும் தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்க திருச்சி Sp தலைமையில் கோரிக்கையும் முன்னிருத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...

0 comments:
Post a Comment