Sunday, February 05, 2017
On Sunday, February 05, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த தலித் இளம் பெண் நந்தினி இந்து முன்னணியைச் சார்ந்த மணிகண்டன் என்பவரால் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார், இதில் காவல்துறை நடவடிக்கை மெத்தனப்போக்காக இருப்பதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது,
மேலும் நந்தினியின் தாயார் ரா சக்கிளி கொடுத்த புகாரை மாற்றி எழுதி கையெழுத்து வாங்கக் கொண்டு புகாருக்கு உரிய நடவடிக்கை அலைகழித்து 15 நாட்கள் கழித்து பிணமாக மீட்டுக் கொடுத்துள்ளார்கள்
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் குற்றவாளிகள் 4 பேரில் 2 பேருக்கு மட்டும் தற்பொழுது குண்டர் சட்டம் கொத்துள்ளார்கள். அதுவும் தோழமைக் கட்சிகள் இறங்கி போராடிய பின்னர் இந்த நடவடிக்கை . மேலும் இந்து முன்னனியைச் சேர்ந்த மேலும் ஒரு குற்றவாளியான ராஜசேகரை கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு நந்தினியின் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடுத் தொகையும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
இந்த கொலை வழக்கில் அலட்சியம் காட்டிய போலீசார் மீது தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகர், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தீண்டாமை ஒழிப்பு முன்னன் மாவட்ட பொருளாளர் சாமுவேல்ராஜ்' CPI (M) மாவட்ட செயற்குழு துரைசாமி, விடுதலை சிறுத்தை கட்சி பெரம்பலூர் | அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
0 comments:
Post a Comment