Wednesday, March 29, 2017
On Wednesday, March 29, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 29.3.17
திருச்சியில் இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில செயற்குழு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது
திருச்சி உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு ஸ்ரீரங்கத்தில் சிலையா அகற்றுவோம் ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணியை மேற்க்கொள்வோம் தமிழக அரசியல் சமாதி அரசியல் இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் பேட்டி
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது அதனை போர்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் ஈழதமிழர் போராட்டம் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம்.ஈழத்தமிழர்போராட்டத்தை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது.ஈழத்தமிழர் போராட்டம் தோல்வியுற்றதற்கு காராணம் இங்குள்ள சில அரசியல் கட்சிகளே காரணம் ஈழத்தமிழர்களை யாக்கிக் கொண்டுள்ளார்கள் ஈழத்தமிழர்களை இவர்களது இந்தியவிரோத கொள்கைகளை ஈழத்தமிழர்களின் மீது ஏற்றி ஈழத்தமிழர்களை இந்திய விரோதிகளாக மாற்றுகிறார்கள் தனித்தமிழினமே ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு. உருவ வழிபாட்டை தடுக்கும் பெரியாருக்கு சிலைகள் வைத்துள்ளார்கள் பெரியார் நினைவு நாள் போன்ற நினைவுநாளுக்கு சமாதி சென்று தமிழக அரசியல் வாதிகள் தமிழக அரசு அஞ்சலி செலுத்துகின்றனர் தமிழக அரசியலே சமாதி அரசியல் பெரியாரின் சிலை ஸ்ரீரங்கத்தில் உள்ளது அதனை அகற்றுவோம் மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது அதற்காக ஆயுதம் ஏந்தி இந்து சமுதாய பணிகளை மேற்க்கொள்வோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம் மாவட்ட அமைப்பாளர் மாரி சந்துரு நிர்வாகிகள் ராக்குமார் செல்வகுமார் ஐயப்பன் சண்முகம் சங்கர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி அர்ஜீன் சம்பத்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment