Thursday, May 11, 2017
On Thursday, May 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தனியர் பொறியில் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பாக மாணவர்களுக்கான அறிவுத்திறமைக்கு மெருகூட்டும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டாக்கி கொடுக்கும் கருவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விவசாயம் அழிந்து வரும் வேலையில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் அதிக நேரம் செலவிடாமல் உணவளிக்க இந்த இயந்திரம் செயல்படும். இதில் கலந்துகொண்ட மாணவர்களை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினர்.
பேட்டி: பாலசுந்தர் (மாணவர்)
திருச்சி புதுக்கேட்டை சாலையில் அமைந்துள்ள M.I.E.T பொறியில் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் அறிவு கூர்மையை வெளிப்படுத்தும் விதத்தில் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி இடம்பெறும்.இதில் இயந்திர பொறியியல் மாணவர்களின் புத்தம் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் வாகனங்களின் உமிழ்வு புகையைக் குறைக்கும் வகையில் Green Vehicle, கால்நடைகளுக்கான தீவனப் புல் வெட்டும் கருவி, கையிழந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கும் Safety vehicle, தென்னை மரம் ஏறும் கருவி, விதை விதைக்கும் இயந்திரம் போன்ற 6 படைப்புக்களை புதிதாக படைத்தனர் .
பேட்டி: பாலசுந்தர் (மாணவர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment