Thursday, August 31, 2017
அ தி மு க
கூட்டத்தில்
கத்தியுடன் வந்த வாலிபரை போலீசார் துரத்தியதால் பரபரப்பு
அதிமுக அம்மா அணியில் திருச்சி மாவட்ட புதிய செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன் மற்றும் புறநகர் மாவட்ட செயலளாராக ராஜசேகர் ஆகியோரை டி.டி.வி.திவாகரன் நியமித்துள்ளார் இதனை தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக
தெரிவித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் கத்தியுடன் அங்கு வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அழைத்த போது அவர் அங்கிருந்து தப்பியோடினர். அவரை பிடிக்க முயன்றவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டு அருகில் இருந்த 10 மாடி கட்டிடத்திற்குள் ஒடி ஒளிந்து கொண்டார்.
இதனையடுத்து போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் முரளி என்றும் வயலூரை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
மேலும் வாலிபர் அங்கு கத்தியுடன் வந்த காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியுடன் வந்த வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
0 comments:
Post a Comment