Monday, August 14, 2017
திருச்சி 14.8.17
திருச்சி லுத்தரன் முன்னேற்ற இயக்கம்டிஇஎல்சி விரிவாக்கப்பட்ட மத்திய செயற்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே உள்ள டிஎம்எஸ்எஸ்எஸ் வளாகத்தில் நடைபெற்றது
அதில் பேசிய பொதுச்செயலாளர் சார்லஸ் கூறுகையில் தமிழ்சுவேச லுத்தரன் திருச்சபையில் நிர்வாகத்தை எப்படி நடத்துவது எந்த நடைமுறையில் உள்ளது என கேள்வி குறியாக உள்ளதுஎன்றும்
பள்ளிகளில் அனைத்து நேரடியாக மானியம் அரசால் பெற்று வருகிறது இந்நிலையில் நிர்வாகி ஆயர் மாற்றம் கமிஷன் கொடுப்பது என தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் அது சட்டத்திற்கு புறம்பாக உள்ளது இதனை மாற்றம் கொண்டுவர நிர்வாகத்திற்கு எந்த சட்டம் எனவும் பல இயக்கங்களை ஒன்று கூட்டி எப்படி செயல்பட வேண்டும்என்றும் ஆட்சி மாற்றம் பேராயர் தேர்தல் விரைவில் கொண்டு வர இந்த இயக்கசெயற்குழு கூட்டம் நடைபெறுகிறது எனவும் விரைவில் தீர்மானங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பேட்டி..... பொதுச்செயலாளர்சார்லஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment