Monday, September 04, 2017
திருச்சி 4.9.17
திருச்சி ஏர்போர்ட் பகுதியிலுள்ள வயர்லெஸ் ரோட்டில் மதுபான கடையை திறப்பதை முன்னிட்டு மதுக்கடையை பூட்டு போட்டு அப்பகுதி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள மதுக்கடை எண் 10243 மூன்று மாதங்ளுக்கு முன்பு மாநில அரசின் உத்தரவுக்கு இணங்க மூடப்பட்டது தற்போது தமிழகஅரசு அறிவுறுத்தின் பேரில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி திருச்சியில் பல இடங்களில் மதுக்கடைகளை திறக்க அரிவுறுத்தினர் அதன் படி ஏர்போர்ட் பகுதியில் உள்ள மதுக்கடை 10243 மறுபடியும் திறக்க டாஸ்மாக் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த மதுக்கடை அமைந்த இடத்தில் பல மத வழிபாட்டு ஸ்தலங்கள் பள்ளிகூடங்களும் உள்ளன. மேலும் பொதுமக்களும் நடந்து செல்லும் பாதையில் மதுக்கடையயை திறப்பதால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவே மறுபடியும் திறக்ககூடாது என் வலியுறுத்தி பல்வேறு கட்சிகள், பொதுமக்கள், பெண்கள் உட்பட70க்கு மேற்பட்டோர் மதுக்கடைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
0 comments:
Post a Comment